Categories
தேசிய செய்திகள்

விடைத்தாளில் ‘புஷ்பா’ வசனம்…. இணையத்தில் வைரல்….!!!!

மேற்குவங்காளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ள பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது  விடைத்தாளில், புஷ்பா படத்தின் வசனத்தை எழுதி இருக்கிறான். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது புஷ்பா திரைப்படம். இந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், கடந்த […]

Categories

Tech |