அடுத்த 20 ஆண்டுகளில் 30 புதிய எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் நாட்டிற்கு வர இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 30 புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாடு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக விளங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆசிய பொருளாதார உரையாடல் 2022-ல் பேசிய அவர், இந்தியாவில் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை அடுத்த 20 ஆண்டுகளில் அரை பில்லியன் டாலர்களை […]
