Categories
மாநில செய்திகள்

சோலா பூரியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்… அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் வி ஆர் மாலில் நேற்று இரவு உணவு உண்பதற்காக மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மகனுக்கு ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக துர்நாற்றத்துடனும் ஐந்திற்கும் மேற்பட்ட புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! பிரியாணியில் புழுவா?…. ஹோட்டல் நிர்வாகியின் அலட்சிய பதில்…. பெரும் பரபரப்பு….!!!

கிருஷ்ணகிரியில் பிரியாணி வாங்கியபோது அதில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் ஒரு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு பிரியாணி சாப்பிடுவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் பிரியாணியை  வாங்கி சாப்பிடுவதற்கு பார்சலை திறந்தபோது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது கத்திரிக்காயில் இருந்தும்தான் புழு வரும், பிரியாணியில் புழு இருந்தது எல்லாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துர்நாற்றம் வீசிய பானிபூரி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பானிபூரியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள் வியாபாரியை கட்டி வைத்து அடித்தனர் . சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ரயில்வே நிலையம் அருகில் ஒரு வாலிபர் பானி பூரியை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் பானிபூரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உருளைக்கிழங்கு வைத்திருந்த பாத்திரத்தை பொதுமக்கள் திறந்து பார்த்தனர். அப்போது உருளைக்கிழங்கில் பெரும்பாலான புழுக்கள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தப் வியாபாரியை ஒரு கம்பியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மாநில செய்திகள்

ச்சீ… “பானிபூரிக்கு தயார் செய்த கிழங்கில் புழு”… வடமாநிலத்தவரை கட்டிவைத்து உதைத்த இளைஞர்கள்….!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். இதில் ஒரு இளைஞர் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு முன்பாக உருளைக்கிழங்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை புழுவுடன் ஒப்பிடும் கங்கனா ரனாவத்…. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…!!!

நடிகை கங்கனா ரனாவதின் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், உங்கள் சக்தியை […]

Categories

Tech |