Categories
மாநில செய்திகள்

BIG AlERT: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தொடர் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 1150 கன அடியாக நீர் வரத்து உள்ளது . நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே  சாமியார் மடம், பாபா நகர் மணலி, நாரபாரி குப்பம் வடகரை, கொசப்பூர் பகுதியில் உள்ள மக்கள் […]

Categories

Tech |