Categories
மாநில செய்திகள்

உஷார்…! கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

சென்னையில் இன்று எதிர்பாராதவிதமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதனால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்மபாரம்பக்கம் ஏரியில் நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக உள்ள ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல புழல் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் புழல் ஏரி…. 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  யில் […]

Categories
மாநில செய்திகள்

புழல் ஏரியில் இருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறப்பு…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்‍கம், புழல் ஏரிகள் மீண்டும் திறப்பு – உபரி நீர் வெளியேற நடவடிக்‍கை …!!

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு ஏரிகளில் இருந்தும் விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் திறக்‍கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடர் மழையால் பூண்டி நீர்த்தேக்‍கத்தில் […]

Categories

Tech |