Categories
மாநில செய்திகள்

மக்களே அடுத்த ஆபத்து…பரவி வரும் பறவை காய்ச்சல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்…!!!

பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரளாவின் எல்லையோர மாவட்டங்களின் வழியாக கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோழி வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி […]

Categories

Tech |