Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு… இன்னும் 45 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!!

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மீது புகார்கள் வந்துள்ளது. அதனால் இங்கு முதல் பகுதி குடியிருப்பான 112.16 கோடி ரூபாய் செலவில் 9 அடுக்குகளை 864 வீடுகளை கொண்டுள்ளது. மற்றொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு கட்டுமான விவகாரம்… மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல்… ம.நீ.ம அறிக்கை..!!

ஊழலின் முக்கோணங்களான அமைச்சர், அதிகாரி, ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது..  சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கங்களில் செய்தி வெளியானது.. இதனையடுத்து இந்த தகவல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உறுதி செய்தனர்.. இது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Just in: 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்…!!!

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடங்கள் தரமற்ற முறையில்  கட்டப்பட்டுள்ளதாக  எழுந்த புகாரில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு காரணமா இருக்கும்…. என்ஜினீயரிங் மாணவன் பரிதாபம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

என்ஜினீயரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பேரி அம்பேத்கர் நகரில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். ஆனால் தற்சமயம் ஊரடங்கு என்பதனால் வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்மணபுதூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் வல்லரசு தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொது மக்கள் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories

Tech |