Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாணவி தற்கொலை வழக்கு…. சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர்கள்….!!

புளியங்குடி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் மாடத்தி. இவரது மகள்  பிரியா வயது (18). இவர்  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் புளியங்குடியில் செயல்பட்டு வரும் மனோ கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களில் முன்பு கல்லூரிக்கு சென்ற இந்து பிரியா செல்போன் கொண்டு வந்ததாக கூறி அவரை மன்னிப்பு கடிதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போன் பாக்காத…” கண்டித்த தந்தை… மனமுடைந்த பிளஸ் ஒன் மாணவியின் விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர்  அங்குள்ள பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி […]

Categories

Tech |