வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை அந்த ஊரீசுப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலை முடியை வெட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையின்படி மாணவர்கள் பெரும்பாலும் தலை முடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என விதவிதமாக ஸ்டைலாக முடியை வெட்டி வருகின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடியை வெட்டி வந்த 65 மாணவர்களை […]
