புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும் வலக்கை பதிவு செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை […]
