Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு 1.1 லட்சம் கோடி வரை செலவாகும். இத்திட்டத்திற்காக ஜப்பான் அரசின் சர்வதேச ஒருங்கிணைப்பு நிறுவனம் 88,000 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த ரயில் மொத்தம் 12 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதன்படி குஜராத்தில் 8-ம், மகாராஷ்டிராவில் 5-ம் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டுப்பாட்டு மையம் சபர்மதியில் அமைக்கப்படுகிறது. இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

WOW: மக்களே ரெடியா!….சென்னை டூ மதுரைக்கு இனி 3 மணி நேரத்தில் போகலாம்?…. அசத்தலான திட்டம்…..!!!!

இந்தியா போக்குவரத்து துறையில் சிறந்து விளங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய அறிமுகம்தான் புல்லட் ரயில். இந்தியாவில் தற்போது பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், தேஜஸ், துராந்தோ என 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரை இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி-வாரணாசி, டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-அகமதாபாத், வாரணாசி-ஹவுரா, மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். புல்லட் ரயில் வந்தால் சென்னையிலிருந்து 1.5 மணிநேரத்தில் பெங்களூர் சென்றுவிடலாம்.

Categories
உலக செய்திகள்

“ஓட்டுனரின்றி இயங்கும் புல்லட் ரயில்!”.. சோதனையில் வெற்றி பெற்று ஜப்பான் சாதனை..!!

ஜப்பான் நாட்டில் ஓட்டுனரின்றி தானே இயங்கும் புல்லட் ரயில், சோதனையில் வெற்றிகரமாக ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஷிங்கன்சென் என்ற ஓட்டுனரின்றி இயங்கும் அதிவேக புல்லட் ரயிலை, நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த ரயிலில், 12 பெட்டிகள் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் ஓட்டுனரின்றி இயங்கும். எனினும் எந்த தவறுகளும் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநர்களும் பணியாளர்களும் சோதனையின்போது ரயிலில் இருந்துள்ளனர். நீகட்டா  என்ற ரயில் நிலையத்திலிருந்து, ஐந்து […]

Categories

Tech |