சென்னை காவல்துறையிடம் வகையாக சிக்கியிருக்கும் புல்லட் களவாணிகள் வாட்ஸ் அப் குழு அமைத்து திருடியது அம்பலமாகியிருக்கிறது. திருட்டு வாகனம் என்று தெரிந்தே வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து எப்படிப்பட்ட பைக் வேண்டும் என்று ஆர்டர் பெற்று அதன் அடிப்படையில் அவர்கள் திருட்டை அரங்கேற்றி இருப்பதே திரைப்பட காட்சிகள் போல சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி மக்கள் நடமாட்டமிக்க எழும்பூரில் வசிக்கும் தலைமைக் காவலரின் புத்தம் புதிய புல்லட் மோட்டார்சைக்கிள் மாயமானது. இதேபோல சொல்லி வைத்தது போல புல்லட் […]
