Categories
தேசிய செய்திகள்

அட!… எப்படிலாம் யோசிக்கிறாங்கபா… மகளுக்கு வரதட்சணையாக “புல்டோசர்” கொடுத்த தந்தை…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சிப் பணியில் தடை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை”… உ.பி துணை முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!!!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் போன்றோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் பிரயாக்ராஜில் காரணமானவர் என கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலமாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி உயர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்றுங்கள்…. ராகுல் காந்தி ட்விட்….!!!

மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர் போர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா முன் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகள் அகற்ற படுவதாகவும் அதற்கு […]

Categories

Tech |