Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை”… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கப்பட ஊரடங்கு காரணமாக பல்வேறு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி மக்களவை கூட்டத்தில் பேசிய போது, சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் போடப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories

Tech |