Categories
உலக செய்திகள்

இங்க இதுதான் நடக்கும்..! சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோர்… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவுக்குள் படகுகள் வழியாக நுழையும் புலம்பெயர்வோருக்கு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலக்கால்வாய் வழியாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பிரித்தானிய அதிகாரிகளிடம் கடல் பரப்பில் சிக்குபவர்களும், புலம்பெயர்பவர்களும் முதலில் எல்லை பாதுகாப்புப்படையின் பரிசீலனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கு அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது சோதிக்கப்பட்டு பின்பு உணவு வழங்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் சண்டை…. நடப்பாண்டில் அதிகரிக்கும் எண்ணிக்கை…. தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் சண்டையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் தங்கள் நாட்டை விட்டு வேறு இடத்திற்கு புலம்பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நா அகதிகளின் நல ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ஆகையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் போரை மையமாகக் கொண்டு தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நாவில் பணிபுரியும் அகதிகளுக்கான நல ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு […]

Categories
உலக செய்திகள்

இனி பிரித்தானியாவிலும் இப்படிதான்..! சிறை போல் மாறும் புலம்பெயர்வோர் முகாம்கள்… வெளியான அச்சுறுத்தும் தகவல்..!!

பிரித்தானியாவில் வருங்காலத்தில் புலம்பெயர்வோர் முகாம்கள் பயங்கரமாக அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. கிரீஸ் தீவுகளில் ஒன்றான சாமோஸ் தீவில் புலம்பெயர்வோர்க்கு அமைக்கப்பட்டுள்ள முகமானது ஒரு பயங்கர சிறை போல் உள்ளதாம். அதாவது உணவு நேரத்தை அறிவிக்கும் வகையில் ஒலிப்பெருக்கிகள், வேறு இடத்திற்கு நகர கட்டிடங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூர்மையான முள்வேலி, கட்டிடங்களை சுற்றிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் என அந்த முகாம் பயங்கரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த முகாமிலிருந்து தப்பி செல்வது என்பது இயலாத காரியம் என்றே […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் பயன்படுத்த கூடாது..! பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு… பிரபல நாட்டில் தொடரும் தலைவலி..!!

பிரித்தானியாவிற்கு பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்வோர்களுடைய படகுகளை திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக நுழையும் புலம்பெயர்வோர் படகுகளால் பெரும் தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானியா இதனை சமாளிக்க புலம்பெயர்வோருடைய படகுகளை தடுத்து நிறுத்தி பிரித்தானிய கடல் எல்லைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்தது. ஆனால் பிரான்ஸ் அந்த திட்டத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே பிரித்தானியாவுக்குள் […]

Categories
உலக செய்திகள்

இப்படி தான் நடக்குது..! இரு நாட்டு பாதுகாப்பு படைகளின் சாதுரியம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இரு நாட்டு பாதுகாப்புப் படைகள் சேர்ந்து பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழைய உதவி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் அதனை கட்டுப்படுத்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பிரான்ஸ் கடற்படையுடன் சேர்ந்து கொண்டு பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படை சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பாதுகாப்பாக பிரித்தானியாவிற்கு அழைத்து வந்தால் என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பம் இருந்து வருகிறது. […]

Categories

Tech |