கேரளாவில் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள காரணத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தினசரி தொற்று […]
