Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! கத்தாரில் 10 ஆண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலார்கள் உயிரிழப்பு… காரணம் என்ன தெரியுமா…?

கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளில் 6,500 புலம் பெயர் தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை கத்தார் அரசாங்கம் பெற்றது. அன்றிலிருந்தே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து கத்தார் -க்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 – 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

பிகாரில் பேருந்து விபத்து; 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி …!!

லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிழந்துள்ளனர். பிகார் மாநிலம் பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும், பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர், இதில் இரும்புக் குழாய்களை  ஏற்றப்பட்ட லாரியானது, காரிக் காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள அம்போ ஃசவுக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது  கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது […]

Categories

Tech |