பிரித்தானியாவுக்குள் ஆங்கில கால்வாயைக் கடந்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் ருவாண்டாவிற்கு அனுப்ப ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பில் “இதற்காக அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் Nationality and Borders bill என்னும் மசோதா நிறுவனத்திற்கான அமைச்சர்கள் புலம்பெயர்வோரை […]
