நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவரவர் சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக, நடைபயணமாக, சைக்கிளில் சென்ற நிலை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. அந்தவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு […]
