கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சன்னிலியோன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வேலை இழந்தவர்கள் என பலருக்கும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பிஎம் கேர்க்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்தியாவில் மாநிலம் விட்டு […]
