நாடு முழுவதும் இயக்கப்படும் 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் டுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காம் கட்டத்தில் தொடர்கிறது. மே 31ம் தேதி வரை 4ஆம் கட்ட ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த போதே பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது. மாநிலத்தில் […]
