மலேசிய விமானம் காணாமல் போன விவகாரத்தில் அமெரிக்காவிற்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய விமானம் MH 370, சுமார் 239 பயணிகளுடன் காணாமல் போன சம்பவத்தில் அமெரிக்காவிற்கு தொடர்புள்ளதாக ஹொங்ஹொங்கை சேர்ந்த Florence De Changy என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் புத்தகத்தில் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தின் தலைப்பு “The Disappearing Act: The Impossible Case of MH 3704”. இந்த விமானம் சீனாவின் முக்கிய மின்னணு சாதனங்களை கொண்டு சென்றுள்ளது. இதனை தடுப்பதற்காகவே […]
