லண்டனில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய தகவலை புலனாய்வாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபீனா டெஸ்லா (28), கடந்த 17ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. அதற்கு மறுநாள் அருகிலிருக்கும் கேடர் என்ற பூங்காவில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின்பு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியை உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே […]
