Categories
தேசிய செய்திகள்

கடந்த 3 வருடங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு… சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி […]

Categories
தேசிய செய்திகள்

” இந்த மருந்து மீதான ஜிஎஸ்டி வரி தள்ளுபடி”…… நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்….!!!

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப் படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழு திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போதுதான் தேசிய அளவில் புற்று நோயின் தாக்கத்தை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்று கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சட்டப்படி அரசு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு புற்றுநோயா?… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபெர் ஸ்டீலி என்பவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “புதினுக்கு என்ன நோய் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்”. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வயதில் இப்படி ஒரு தான சிந்தனையா… நெகழ்ச்சியை ஏற்படுத்திய குடும்பம்…!

2 வயது குழந்தை புற்று நோயாளிகளுக்காக தனது முடியை தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் நேஹா ஜெயின். இவருக்கு எட்டு வயதுடைய மிஷிகா என்ற மகளும், இரண்டு வயதுடைய தஷ் ஜெயின் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஷிகாவின் பள்ளியில் கேன்சர் நோயாளிகள் குறித்த ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்போது மிஷிகா தன் தலைமுடியை தானமாக வழங்கினார். அதனை அப்போதிலிருந்து இப்போது வரை வீட்டில் அடிக்கடி கூறிக்கொண்டே […]

Categories

Tech |