புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவியின் சாதனை உலக கலாம் நிறுவனம் சான்றிதழ் அளித்து பாராட்டியுள்ளது. புற்றுநோய் பற்றிய போதிய அறிவின்மை இல்லாமல் பலரும் இருப்பதை இன்றளவிலும் காணமுடிகிறது. அதனால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் . முன்னொரு காலகட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த மருந்துகள் இல்லாத நிலையில், தற்போது பலரும் உரிய […]
