புற்று நோய் பயத்தால் பெண் தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள isle of dogs என்ற பகுதியை சேர்ந்தவர் யூலியா (35). இவரது கணவர் மஹ்மட். இவர்களது மகன் கைமூர் 7 . இந்நிலையில் யூலியா திடீரென தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தைமூர் குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக […]
