Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30 பதக்கங்களை வென்ற மாணவி….. படுத்த படுக்கையாக கிடக்கும் அவலம்….. பெற்றோரின் கோரிக்கை ….!!!

30 பதக்கங்களை வென்ற சிறுமி  புற்றுநோயால் அவதிப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் வகுப்பு முதல் சத்யா பல்வேறு தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 42 மாரத்தான் […]

Categories

Tech |