இலங்கையில் வாழும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்ததற்கு பல தரப்பினரிடையே கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை பொது பாதுகாப்பு துறை அமைச்சரான சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் ,மேலும் இஸ்லாமிய பள்ளிகளை மூடவும், அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது […]
