திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் மாணவி ஒருவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பார்சலில் பாம்பு தோல் இருப்பதை […]
