Categories
மாநில செய்திகள்

திருகோணமலை அருகே…. கரையை கடந்த புரேவி…. வானிலை மையம் தகவல்…!!

புரேவி புயலானது திருகோணமலையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரேவி பபுயலின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த புயலானது திரிகோணமலை அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கையின் வடக்கே புரேவி புயலானது கரையைக் கடந்துள்ளது. இப்படி கரையை கடந்து வரும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை புரேவி, புயலாக உருவாகப்போகுதா… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை உருவாகும் இந்தப் புரேவி புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இதனால் தென் தமிழகத்தில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது ‘புரேவி’ புயல்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… வந்து கொண்டிருக்கும் ஒரே புரேவி புயல்… எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் சனிக்கிழமை காலையிலேயே தாழ்வு நிலை உருவாகி விட்டது. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக […]

Categories

Tech |