Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நிவாரணம் கிடைக்கும்…. யாரும் கவலைப்படாதீங்க…. நம்பிக்கையூட்டிய மத்தியக் குழு …!!

புரெவி புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியக் குழு தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்த மத்தியக் குழு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பாம்பன் பகுதிக்கு சென்ற அக்குழு, புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பார்வையிட்டது. தொடர்ந்து, குந்துகால் துறைமுகத்தில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரம் கடலில் பயணித்து சேதமடைந்த விசைப்படகுகளை மத்தியக் குழு பார்வையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: ஆபத்து நீங்கியது…. செம்மையான ஹேப்பி நியூஸ்…!!

புரெவி புயலானது பாம்பன் அருகே மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது  வலுவிழந்து இருப்பதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் தென்காசியில் செய்தியாளர் சந்திக்கும்போது சொல்லியுள்ளார். அவ்வாறாக வலுவிழக்கும் பட்சத்தில் காற்றின் வேகம் குறையும். புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படுகின்றது. புரெவி புயல் இன்னும் அருகே வரும் போதும் அதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும்,  தென் மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigBreaking: இன்னும் சற்றுநேரத்தில் – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை …!!

புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பனில் இருந்து வட கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு திரிகோணமலையில் கரையை கடந்தது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் 200 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

பாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல் – தமிழகத்துக்கு கடும் எச்சரிக்கை …!!

புரெவி புயல் தமிழகத்தில் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ளது. பாம்பன்  – குமாரி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் அருகே உள்ளதால் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BigAlert: தமிழகத்தை நெருங்கிய புயல் – சென்னை உட்பட கடும் எச்சரிக்கை …!!

இலங்கை திரிகோணமலை அருகே பலத்த சூறைக்காற்று மற்றும் கன மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புயல் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரெவி புயல் […]

Categories
மாநில செய்திகள்

புரெவி புயல் தீவிரம்… நெருங்குகிறது ஆபத்து… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Alert: நாளை தீவிரமடையும் புரெவி புயல்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை காலை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புரெவி புயலாக மாறியுள்ளது. புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி இலங்கை கடலோரப் பகுதியை கடந்து செல்லும். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை கடக்கும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

அடடே..! அடுத்த புயல் இங்க தான்…. தப்பியது தமிழகம்… வானிலை கொடுத்த ஹேப்பி நியூஸ் …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை […]

Categories

Tech |