Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களின்… “விரிவான குடியேற்ற சட்டம் அவசியம்”… முதல் மந்திரி பேச்சு…!!!!

கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை. அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளுக்கான காப்பீட்டு திட்டம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிரச்சினையே இருக்காது…. குடும்ப அட்டையில் அப்டேட்….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். நிறைய பேருக்கு இந்த ரேஷன் கார்டில் பிரச்சினை ஏற்படுவதால் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்குமே மத்திய அரசு ஏற்பாடு […]

Categories
உலக செய்திகள்

“புரிந்துணர்வு ஒப்பந்தம்”…. பரஸ்பர ஒப்பந்தத்தில்…. கையெழுத்திட்ட இந்தயா-இந்தோனேசியா….!!

இந்தியாவும் இந்தோனேசியாவும் பணம் செலுத்தும் முறையில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களின் மூன்றாவது கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த ஜி20 மாநாட்டையொட்டி பாலியில் நேற்று இந்தியாவும் இந்தோனேசியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தியாவும் இந்தோனேசியாவும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கொடுப்பதை எதிர்த்து, பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்தோனேசியா வங்கி (பிஐ) இரு மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள்…. 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு….!!!!

நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கண்ணாடி உற்பத்தி ஆடைகள், உணவு பதப்படுத்துதல், கட்டுமானம், ஜவுளி, மருத்துவ குணங்கள், சூரிய ஒளி அடுப்புகள் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்கள் தொடங்கப்பட உள்ளன. ரூ.4,755 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.35,208 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 கோவையில் நடைபெற்று வருகிறது. 3,928 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ரூபாய் 485 கோடி மதிப்பில் 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ரூபாய் 35, 208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு…. பாரத் நெட் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்குவதற்கான பாரத் நெட் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகளுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்குவதற்கு 1,815 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் எல்-டி மற்றும் பிஇசிஐஎல் நிறுவனம் அதிகாரிகள் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளிடையே நீடிக்கும்…. எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு…. இணையவழி புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!

பூட்டான் மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சனை குறித்து இணையவழி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் பூட்டான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பூட்டான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான தண்டி டோர்ஜி மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வூ ஜியாங்கோ இணையவழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லைப் பிரச்சினை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். மேலும் இந்த இணையவழி பேச்சுவார்த்தையில் […]

Categories
உலக செய்திகள்

3 நாள் பயணம் சென்றுள்ள மந்திரி… திடீரென கையெழுத்தான ஒப்பந்தம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக குவைத் சென்றுள்ள நிலையில் இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மூன்று நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல்சபாவை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குவைத் வெளியுறவு மந்திரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 24,528,00,00,000 முதலீடு… 26,650பேருக்கு வேலைவாய்ப்பு…. மாஸ் காட்டிய தமிழக அரசு …!!

தமிழக அரசு சார்பில் இன்று 18 நிறுவனங்களோடு முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிதாக கையெழுத்திட்டுள்ளார். தமிழகம் வர இருக்கும் புதிய 18 நிறுவனங்களின் மூலமாக சுமார் 26 ஆயிரத்து 508 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற இருக்கிறது. இதில் எரிவாயு, இணையவழிக் கல்வி,  ஜவுளி உள்ளிட்ட பல்வேறு 18 நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளது. ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. மொத்தமாக இன்றைய தினத்தில் 26 ஆயிரத்து 650 […]

Categories

Tech |