Categories
அரசியல்

தீபாவளிக்கு முந்தைய நாள் எதற்காக “எம தீபம்” ஏற்றப்படுகிறது….? புராணங்கள் சொல்லும் வரலாறு இதோ….!!!!

இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டில் யம தீபம் ஏற்றுவார்கள். ‌ இந்த தீபத்தை தற்போது எப்படி ஏற்றலாம் எதற்காக ஏற்றுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி ஐப்பசி தேய்பிறை திரியோதசி அன்று பிரதோஷ நேரத்தில் வீட்டின் தெற்கு திசை நோக்கி வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்கில் நல்லெண்ணெய் […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்…. கொண்டாடப்படுவது ஏன்….? புராணங்கள் சொல்லும் வரலாறு இதோ…..!!!!!

உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்பதைத்தான் தீப ஒளி திருநாள் என்கிறோம். இந்த தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம். அதோடு தீப ஒளி திருநாள் என்றும் அழைக்கப்படுவதால்  தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகிறோம். இந்த தீபாவளி பண்டிகையானது கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததற்காக […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?….. உண்மையான புராண வரலாறு என்ன?…. பலரும் அறியாத தகவல் இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராணக் கதைகள் உள்ளன.தீபாவளி என்பது குழந்தைகள் அனைவரும் மிகவும் விருப்பமாக கொண்டாட கூடிய பண்டிகையாகும். அன்றைய நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து சந்தோசமாக கொண்டாடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த நன்னாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். தீபாவளி பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் தான் கொண்டாடப்படும். ஒரு சில […]

Categories
அரசியல்

விநாயகர் எத்தனை அவதாரங்கள் எடுத்தார் தெரியுமா?…. பலரும் அறியாத புராண வரலாறு இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சக்தி கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறிய காரியம் முதல் பெரிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாகவே அவதாரம் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவதை விஷ்ணு பகவான் தான். ஆனால் விநாயகப் பெருமானும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார். வக்ரதுண்டா: விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் தான் இது. மட்சரா என்ற அரக்கன் மூன்று உலகங்கள் மற்றும் தேவர்களின் ராஜ்ஜியத்திற்கு பெரும் தொல்லை […]

Categories

Tech |