Categories
ஆன்மிகம்

“30 மணி நேரம் காத்திருப்பு”…. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு…. திருப்பதியில் குவியும் பக்தர்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த மாதம் இன்று பிறந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் புண்ணியம் பெருகும் அதுமட்டுமல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பெருமாளை தீவிரமாக வழிபடுபவர்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறையாவது சாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்.  குறிப்பாக வரும் 27 -ந்தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க… தமிழகத்திலிருந்து ஆன்மீக பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்…!!!!!

புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கமாகும். இந்த நிலையில்  பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொள்கின்றார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதனை முன்னிட்டு திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாத கடைசி சனிக்‍கிழமை – தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்‍கடன்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவராஜ சுவாமி கோவில், தேரடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பச்சை வண்ண பவளவண்ண திருக்கோவில் ஆகியவற்றில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். நந்தம்பாக்கம் கோதண்டராமன் கோவில் நடை திறக்கப்பட்டு விசேஷ […]

Categories

Tech |