Categories
மாநில செய்திகள்

JUSTIN: காற்றழுத்த தாழ்வு மண்டலம்…  புயலாக மாற வாய்ப்பில்லை…  வானிலை ஆய்வு மைய இயக்குநர்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… மக்களே வெளிய வராதீங்க…!!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏழு துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

புயலால் பாதிப்படைந்த விமான போக்குவரத்து…. பல மில்லியன் டாலர் இழப்பு…. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனம்….!!

புயல் காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் டல்லாஸ் பகுதியில் கடுமையான புயல் வீசியது. இதனால்  பணியாளர்கள் வேலைக்கு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. மேலும் கடந்த வியாழக்கிழமை முதல் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் “அமெரிக்கா ஏர்லைன்ஸ் கடந்த வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சுமார் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்றும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இத்தாலியில் 3 பேர் பலி…. கோரத்தாண்டவம் ஆடும் புயல்….!!!!

இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக தாக்கிய புயல்…. துண்டிக்கப்பட்ட மின்சாரம்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

புயல் கடுமையாக வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடுமையான புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் வேரோடு காற்றில் சாய்ந்துள்ளன. அதிலும் புயல் பாதிப்பின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்  சுமார் 4,66,000 வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு புயல் காரணமாக கடினமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டைத் தாக்கிய புயல்…. வெள்ளத்தால் சூழப்பட்ட வீதிகள்…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு….!!

புயல் தாக்கத்தின் காரணமாக மஸ்கட் நகரத்தின் வீதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஓமனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் தாக்கியுள்ளது. அதற்கு சஹீன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புயலானது மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இருப்பினும் புயல் கரையை கடந்த பிறகு அதன் வலிமை குறைந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

புயலின்போது பிறந்த 2 குழந்தைகள்… ‘குலாப்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்…!!!

ஒடிசா மாநிலத்தில் குலாப் புயலின் பொழுது பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான இந்த குலாப் புயல், ஆந்திராவில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த பெயரை பக்கத்து நாடான பாகிஸ்தான் வழங்கியது. குலாப் என்றால் ரோஜா என்று பொருள். குலாப் புயல் ஒடிசாவில் பலத்த காற்று, கனமழை, நிலச்சரிவு என்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நாற்பத்தி ஒரு கர்ப்பிணிகள் பிரசவத்தில் குழந்தைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது . அந்தமானை ஒட்டியுள்ள வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வு  மண்டலம் வலுப்பெற்று தற்போது புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்த புயல் குலாப் புயல் என்று அழைக்கப்படுகிறது.  இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல்கள் ஏற்படுவது மிகவும் அரிதானது. இந்த குலாப் புயல் விசாகப்பட்டினம்- கோபாலபூருக்கு இடையே இன்று மாலை கரையை  கடக்கவுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானை தாக்கிய புயல்…. படுகாயமடைந்த மக்கள்…. விமான சேவை ரத்து….!!

சாந்து புயலால் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஜப்பான் நாட்டை புயல் தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு சாந்து என்று பெயரிட்டுள்ளனர். மேலும் அந்த புயலானது  பசிபிக் கடலோர பகுதியின் மையத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்த புயலினால் மணிக்கு 67 மைல்கள் தூரத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனை அடுத்து புயலின் காரணமாக நாகசாகி, யூயேகா மற்றும் சாகா போன்ற பகுதிகளில் இதுவரை 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த புயலால் ஜப்பான் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத மழை…. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்…. அவசரநிலை அறிவித்த நியூயார்க் மேயர்….!!

நியூயார்க் நகரில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்நகர மேயர் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தை Ida புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனையடுத்து நியூயார்க் நகர மேயரான Bill de Blasio தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நியூயார்க் நகரத்தில் இன்று அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்கிறேன். ஏனெனில் நியூயார்க் முழுவதும் கனமழை மற்றும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புயல் எச்சரிக்கை அறிவிப்பு…. பலத்த காற்று வீசும்…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு மையம்….!!

ஜப்பானில் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பானில் உள்ள சிபா மாகாணத்தில் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிரினே என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் சிபா பகுதியில் உள்ள 29,000திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று காலை நிலவரப்படி  புயலானது வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது. இந்த புயலானது கரையை […]

Categories
உலக செய்திகள்

கனமழையிலிருந்து மீள்வதற்குள் அடுத்ததா..? பிரிட்டனை தாக்கப்போகும் அடுத்த புயல்..!!

பிரிட்டனில் கனத்த மழை மற்றும் புயல் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் எவர்ட் என்ற புயல் உருவாக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் கனத்த மழை பெய்து லண்டனை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதில் மருத்துவமனைகள் உட்பட பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. Northamptonshire என்ற பகுதியில் நேற்று கல்மழை பெய்தது. இதனால் வாகனத்தில் இருக்கும் அலாரங்கள் தானாகவே நீண்ட நேரம் […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட ட்ரக்.. போராடிய நபர்கள்.. கடவுள் போன்று வந்தவர்களின் வீடியோ..!!

அமெரிக்காவில் கடும் வெள்ளத்தில் மாட்டி போராடிய 2 நபர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று கடும் புயல் உருவாகி பல பகுதிகளை சேதப்படுத்தியது. பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அரிசோனாவில் கடும் வெள்ளத்தில் ஒரு ட்ரக் மாட்டிக்கொண்டது. Video shows the rescue of two men stranded […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் புயல் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வானிலை ஆராய்ச்சி மையம், நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கு பகுதியிலும் கடும் புயல் உருவாகப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இன்று மதியம் ஒரு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் கடும் புயல் உருவாகவுள்ளதாகவும், அதன் தீவிரத்தன்மை 4-ல் 3 என்ற அளவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். நாட்டில் சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை மற்றும் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. Warnung des Bundes: heftige […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மிதக்கும் மருத்துவமனைகள்.. தத்தளிக்கும் லண்டன்.. நோயாளிகள் அவதி..!!

இங்கிலாந்தின் தெற்குப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் புயலும் உருவாகி லண்டன் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லண்டன் முழுக்க தெருக்கள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் பெருகி சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமல்லாமல் சில மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர்களும் செயல்படவில்லை. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வரும் நோயாளிகள் பிற மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/26/6319679684750886267/640x360_MP4_6319679684750886267.mp4 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில், ஒரு மணி நேரத்தில் மட்டும் 50 […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தாக்கும் பேரிடர்கள்… பிரபல நாட்டில் விமான சேவை ரத்து… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் ஏற்பட்ட கனமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஷெங்ஜோ என்ற நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த நகரமே நீரில் மூழ்கியதோடு, 50-க்கும் மேற்பட்டோர் இந்த பேரிடரில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த பாதிப்பானது சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்நாட்டின் ஷெஜியாங் மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

இன்று தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு….. விஞ்ஞானிகள் தகவல்….!!!

சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

யாஸ் புயலால் ஊரை காலி செய்த 11.5 லட்சம் பேர்… முகாம்களில் தஞ்சம்..!!

மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் புயல் காரணமாக உயிரிழந்த நிலையில் 11.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

குமரியில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

குமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை […]

Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்ககடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

‘யாஸ்’ புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் யாஷ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த புயல் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

24 ஆம் தேதி உருவாகும் யாஸ் புயல்… தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை…!!

வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வடக்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் வரும் 24ஆம் தேதி இது புயலாக வலுப்பெற்று 26ஆம் தேதிகளில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள புயல் தீவிர, அதி தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஷ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புயலால் ஏற்பட்ட சேதம்…. தயாரிப்பாளர் போனி கபூருக்கு 2 கோடி இழப்பு….!!!

தயாரிப்பாளர் போனி கபூருக்கு புயலால் 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருபவர் போனி கபூர். இவர் ஹிந்தியில் இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் இன் வாழ்க்கை கதையை படமாக தயாரித்து வருகிறார். ‘மைதானம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சையத் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக… முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

18ம் தேதி டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சுழற்றியடித்த சூறாவளி காற்று… பிரபல நாட்டை புரட்டி போட்ட தருணம்… 11 பேர் உயிரிழப்பு..!!

நேற்று முன்தினம் சீனாவில் பெய்த கனமழை மற்றும் புயலால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் நாந்தோங் என்ற நகரில் தீடீரென பலம் வாய்ந்த புயல் ஒன்று சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று போல் சுழன்றடித்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதில் நீர் நிலைகள் நிரம்பி வழிந்து ஊருக்குள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் வழங்கப்படும்… அரசு புதிய அறிவிப்பு..!!

புரவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு ஒரு 28ஆம் தேதி தமிழகம் வருகிறது. கடந்த சில நாட்களில் நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்த புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் புயலின் பாதிப்பு இல்லை என்றாலும் கொட்டிய மழை நீர் காரணமாக பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.நிவர் புயல் பாதிப்புகளை மத்திய குழு ஏற்கனவே ஆய்வு செய்ய விட்ட நிலையில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டது, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

‘புரேவி புயல்’… ரூ. 2,00,000… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: வலுவிழந்தது புரெவி புயல்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே : மீண்டும் விலை உயர வாய்ப்பு….. புயலால் வந்த சோதனை….!!

தொடர் மழையின் காரணமாக செடியிலேயே சின்ன வெங்காயம் அழுகி வருவதால் விவசாயிகள் அதனைப் பிடுங்கி சாலையில் கொட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத பயிரான சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிட்டு கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் அறுவடை செய்யும் தருவாயில் பயிர்களை இழந்துள்ளனர் விவசாயிகள். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

வலுவிழந்தது புரேவி புயல்… இனி எந்த பிரச்சனையும் இல்ல… வெளியான சூப்பர் தகவல்..!!

புரேவி புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரேவிப்புயல் இன்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது. பாம்பன் அருகே புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பாம்பனுக்கு தென் மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 4 மாவட்டங்கள்… இன்னும் 3 மணி நேரத்தில்… பொதுமக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக இன்னும் மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தூத்துக்குடி மக்கள் அனைவரும் மாலை 6 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்பு…? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

புயல் கரையை கடக்கும்போது குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நாமக்கல் மற்றும் திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முதல்வர் இதனை அறிவித்திருந்தார். அதற்காக 15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர்புயலால் மின்சார வாரியத்திற்கு தற்போதுவரை 64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: மிக அருகில் வந்துருச்சு புரெவி புயல்… மக்களே தப்பிச்சிடுங்க…!!!

பாம்பனுக்கு குறுக்கே புயல் நகரும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… மக்கள் பெரும் அவதி….!!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

பாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல் – தமிழகத்துக்கு கடும் எச்சரிக்கை …!!

புரெவி புயல் தமிழகத்தில் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ளது. பாம்பன்  – குமாரி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் அருகே உள்ளதால் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புரேவி புயல்… தமிழகத்தை எப்ப தாக்கும்… வெளியான தகவல்..!!

புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் உஷாராவே இருங்க…!!!

மதுரை மாவட்டத்தில் வைகை அணை திறப்பால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா […]

Categories
மாநில செய்திகள்

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 4 வரை… மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக தென் மாவட்ட மக்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அதனால் தென் தமிழக மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி வரையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் மழை மற்றும் புயல் வீசக் கூடும் என்பதால் தென் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை… 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்க கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் வரையில் 11 இடங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் மற்றும் நாகை […]

Categories
மாநில செய்திகள்

எல்லாரும் ரெடியா? நாளைக்கு புயல் வந்துரும்…. ரொம்ப உஷாரா இருக்கணும்… அலர்ட் கொடுத்த மத்திய அரசு …!!

தமிழகத்தில் அதிதீவிர மழை எச்சரிக்கை எடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக பயணித்து அரபிக்கடலில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை – தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் அடுத்த புயல்… இந்த தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்ததாக உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் வெற்றிகரமாக நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும். மேலும் வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி வரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பயிர் செய்த பற்றி முழுமையாக கணக்கெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலால் கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

புயலின்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவரின் மீது மரம் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]

Categories
பல்சுவை வைரல்

‘நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்’… வைரலாகும் நிவர் புயல் கவிதை…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டி போட்ட புயல்… கடுமையான சேதம்… தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!!

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு […]

Categories

Tech |