Categories
மாநில செய்திகள்

BREAKING: மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை என்ன?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]

Categories

Tech |