Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் … இந்த வருஷம் பொங்கல் பரிசுடன் சேர்த்து… வெளியான புதிய அறிவிப்பு..!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசு உடன் சேர்த்து நிவாரண நிதியும், கொரோனா நிதியும் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் […]

Categories

Tech |