Categories
மாநில செய்திகள்

“வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது”….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், நாளை புயலாக மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும், 10ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு […]

Categories

Tech |