காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை கிடைத்தது. அப்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் பல இடங்களில் புயல் உருவாகி கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை […]
