இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு 2 அல்லது 3 புயல் உருவாகுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் ஏராளம். அதன் காரணமாக மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போது வேண்டுமானாலும் புயல் வரலாம் என்ற அச்சத்தில் கரையோர மக்கள் வீடுகளில் தங்குவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இதற்கு அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்கள் அச்சத்தில் தான் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் வரும் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என […]
