சீனாவில் புதிதாக பரவிவரும் புபோனிக் பிளேக்கால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறிய படாமல் ஏராளமான உயிர்கள் உலக அளவில் பறிபோன நிலையில் தற்போது புதிதாக புபோனிக் பிளேக் என்ற புதிய தொற்று சீனாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்த தொற்றானது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்துண்ணி உயிரினங்களிடமிருந்து வருவதாகும். இந்த தொற்றை கண்டறிந்த 24 மணி நேரத்தில் […]
