செல்லப்பிராணிகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியா கிவிடுவார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பெரும்பாலானோருக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகமாக இருக்கும். செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செய்வினைகள், சூனியம் மற்றும் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறிவதற்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பூனையின் பெயர் ஜெயஸ்ரீ, வயது ஆறு, […]
