புதிதாகப் பிறந்த பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளார் புனேவை சேர்ந்த விவசாயி. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள பகுதியை சேர்ந்த அஜித் பாண்டுரங் பல்வத்கர் என்பவர் ஒரு விவசாயி. இவரது மகனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு க்ருஷிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார் அஜித் பாண்டுரங். குழந்தை பிறந்தவுடன்ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி […]
