நேபாளத்தை சேர்ந்த முன்னாள் அரசர் மற்றும் அரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாள நாட்டின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா அரசி கோமல் ஷா மற்றும் மகள் பிரேரணா ஷா. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசர் மற்றும் அரசுக்கு கொரோனா பாதிப்பு பொழுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் இருவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று காத்மண்டுவில் அமைந்துள்ள நார்விக் சர்வதேச […]
