புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் எம்எல்ஏ பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை என்று […]
