புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக திகழ்கின்றது. சென்னை 2020-ஆம் வருடம் இறுதியில் எல்.எச்.பி அவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மாலை பணிமனைக்கு வழங்கப்பட்டதில் முதல் இரண்டு எல்.எச்.பி பவர் கார்கள் புனரமைக்கப்பட்டு 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவம் தேர்ச்சி பெற்று நூறாவது எல்.எச்.பி பவர் காரை புனரமைத்ததன் […]
