தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் -2 வகை டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸின் புதிய வகை காய்ச்சல் தற்போது புழக்கத்தில் உள்ளது. இது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிக […]
