புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்த நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 50 லட்சம் […]
