பொது மக்களுக்கு பயன்படும் விதமாக புத்தக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெற்கு வீதி அருகில் மனோஜியப்பா வீதியில் ராமசாமி பக்தர் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் நாவல், கவிதைகள், இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, கதைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, சுயமுன்னேற்றம், ஆன்மிக கதைகள், மருத்துவம், போட்டித் […]
