Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரியின் அடுத்த இலக்கு யார்?.. இளவரசி டயானாவின் முன்னாள் ஊழியர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகத்தில் அவரின் முக்கியமான அடுத்த இலக்கு யார்? என்று மறைந்த இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை பணியாளர் வெளிப்படுத்தியுள்ளார். இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை குறிப்பாக நான்கு புத்தகங்களை வெளியிடவிருக்கிறார். அவர் வெளியிடவுள்ள புத்தகத்தில், இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கர் குறித்து சில தகவல்கள் வெளிவரலாம் என்று மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை பணியாளரான Paul Burrell குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரி, தன் தாய் மரணத்திற்கு பின்பு, நடந்த அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நூலகத்துக்கு புத்தகம் பரிசளிப்போம்…. பென்னிகுவிக் பேரன், பேத்தி…..!!!

மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்க மதுரை – நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் வாழ்ந்த இடத்தில் கலைஞர் நூலகம் கட்ட இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பென்னிகுவிக் பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோர், இந்த சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…. பரிசளித்த 7 புத்தகங்கள் இதுதான்…!!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஏழு புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். இந்த விழாவில் மறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வரதட்சனையே வேண்டாம்” என கூறிய மாப்பிள்ளைக்கு… பெண் வீட்டார் கொடுத்த ஷாக்…!!!

மேற்கு வங்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்ட பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் காலம் காலமாக வரதட்சனை வழங்கும் வழக்கம் இருந்து கொண்டு வருகின்றது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் தற்போது வரதட்சனை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் அடித்து கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றது. இதனால் இளைஞர்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில்…. மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்…. உறுதியளித்த எம்.எல்.ஏ….!!

கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவர்களின் சேர்க்கை, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் எம்.எல்.ஏ. கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தலைமையாசிரியரிடம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உறுதியளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்… புத்தகங்கள் போதும்… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்குவதை காட்டிலும் புத்தகங்களை வழங்குங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கையில் தனக்கு துளியும் விருப்பமில்லை, எனக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகங்களை வழங்குங்கள் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடைகள், பூங்கொத்துகள் வழங்கப்படுகின்றது. அதற்கு பதில் எனக்கு புத்தகத்தை பரிசளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் “ஒன்றிணைவோம் வா” ஊரடங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இளைஞர் அணி செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம் – இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். தலைமைச்செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். இவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. 50% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை….!!!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பழைய இரும்பு கடையில்… பள்ளி பாட புத்தகங்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்களை இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 14 முதல்…. லீவ் ஓவர்…. படிக்க தயாராகுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஜூலை 14ஆம் தேதி முதல் மாணவர்களின் வீட்டிற்கே புத்தகங்களை கொண்டு வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என முதலில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்த நிலையில், பெரும்பாலான மாணவர்களின் வீட்டில் இணையம் மற்றும் மொபைல் வசதிகள் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என […]

Categories

Tech |